Sunday 1 December 2013

எல்லாம் பொழுதுபோக்கிற்காக...


முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க கண்டவங்களோட கூடுறீங்க?

இரண்டாம் ஆள் : எல்லாம் பொழுதுபோக்கிற்காகத் தான்...

(சில மாதங்களின் பின்)

முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க மருந்துங் கையுமாக அலையிறியள்?

இரண்டாம் ஆள் : உயிர் கொல்லி (AIDS) நோய் உடலில ஒட்டியதாலே...

முதலாம் ஆள் : இப்ப பொழுதுபோக்கு எப்படி இருக்குங்க?

8 comments:

  1. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  2. அருமை
    சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது
    !பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  3. அருமை ஐயா...

    தங்களின் தகவலுக்கு :

    கட்டுரைப் போட்டி : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் தகவலுக்கும் நன்றி.

      Delete
  4. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது! தொடரட்டும் தங்களின் சிந்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.