Saturday 28 December 2013

பிள்ளைக்கு அப்பன் யாரு...

பெண் மருத்துவர்: பிள்ளைக்கு அப்பன் யாரு? அவரை உம்மோட சேர்த்து வைக்கிறேன். கருக்கலைப்புச் செய்வது நல்லதல்ல.

பெண் நோயாளி: மாதவிலக்கு வந்து முழுகி ஓரிரு நாட்களில் கூடினால் பிள்ளை பிறக்காது என்று பலரோட கூடினேன். மாதவிலக்கு வராமையால் இஙகை வந்தேன். இங்க "பிள்ளைக்கு அப்பன் யாரு?" என்று கேட்டால் நான் எங்கே போவேன்!

பெண் மருத்துவர்: ஆண்கள் ஓடி ஒளிஞ்சால், பெண்கள் தானே சுமை தாங்கிகள்! இதை முதல்ல படிச்சிருக்கணும். நாளெண்ணிக் கூடி, தாலி கட்டிய கணவருக்குக் கேடு வைக்கலாமோ? கருக்கலைப்பு உடலுக்குக் கேடு என்று தெரியாதா?

பெண் நோயாளி: கெட்ட எண்ணம் தந்த பட்ட கேட்டை மறைக்கவாவது கருக்கலைப்புச் செய்து விடுங்க... யாரும் ஒரு இளிச்சவாயன் அகப்பட்டால், நான் தலையை நீட்டிப் போடுவேனே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.