Saturday 28 December 2013

ஆங்கிலம் பேசினால் தான் மதிப்பாங்களோ?

முதலாமாள் : தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவது சரியா?

இரண்டாமாள் : பிழை தான்...

முதலாமாள் : அப்ப ஏன் அப்படிப் பேசிறியள்?

இரண்டாமாள் : அப்படிப் பேசாட்டிலும் மதிக்கமாட்டாங்களே!

முதலாமாள் : அது பிழையே...

இரண்டாமாள் : எப்படிச் சொல்லுவியள்?

முதலாமாள் : நீங்க மக்களுக்கு நல்லதைச் செய்யாட்டி மதிக்கமாட்டாங்களே! பிறகேன் ஐயா, பிழையான ஆங்கிலம்?

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.