Friday 20 December 2013

இந்திய தமிழக சென்னையில்...

வானுயர
மாடிவீடுகள் எழும்புகிறது - அங்கு
வாழ்வோரின்
வாழ்க்கைத் தரமும் உயருகிறது - ஆனால்
தெருக்களில்
ஒன்றரையறைக் குடிசைகளும் இருக்கிறது - அங்கு
வாழ்வோரின் தரமுயர
உதவுவார் யாருமில்லையே!
கீழ்தட்டு மக்களுயர வழியே இல்லையா?

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.