Wednesday 19 February 2014

மோதலிலே சாகையிலே...


சாலையிலே போகையிலே
ஓடுற ஊர்தியை ஓட்டுவோர்
கரையிலே நடைபோடும் நடப்போரை
எதிரிலே நெருங்கும் ஊர்தியை
பாராமலே ஓட்டினால் மோதவரும்
மோதினாலே சாவுவரும்
காவற்றுறை கையில் காசை வழங்கி
ஓட்டுநர் ஓடிட
நம்மவர் சாவீடு முடிய
கடவுளே!
அரசுமே இழப்பீடு வழங்கினும்
உயிரை மீட்டுத் தருவீரா!

2 comments:

  1. கவனம் இன்றைக்கு அதிகம் தேவை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்!

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.