Thursday 13 February 2014

தேர்வில் சித்தியடைய...

ஆசிரியர் : நான் படிப்பித்தது ஒன்றும் தேர்வுத்தாளில வராமல் எப்படித் தேர்வில் சித்தியடைந்தாய்?

மாணவர் : நீங்க படிப்பித்தால் தானே தேர்வுத்தாளில் வர... முத்தன் கடையிலே முதல் நாளே விடைத்தாளை வேண்டிப் படித்ததாலே...

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.