Thursday 13 February 2014

மாட்டிவிட்டார்

ஒருவர் : அந்தாளைப் போட்டடிக்கிறாங்களே... சுத்தி வளைத்து நிற்கிறவங்க உதவலாமே...

மற்றவர் : சுத்தி வளைத்து நிற்கிறவங்களைப் பொய் கூறி மாட்ட நினைத்தார்... கடைசியில் தானே மாட்டிக்கிட்டார்...

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.