Thursday 13 February 2014

தேவை


பருவம் தப்பிய மழை
உருவம் இன்றிய உண்மை
தண்ணீரின் அருமை புரிந்திட
கண்ணீரின் வலிமை கூறுமே
"தேவை தண்ணீர்ச் சேமிப்பு!"

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.