Tuesday 30 December 2014

பொய்யும் மெய்யும்

பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்
கேட்பதற்கும் அழகாயிருக்கும்
ஆனால், அதனை
ஆய்வு செய்தால் (தீர விசாரித்தால்) தான் பொய்!
அது தான்
அன்றைய ஆள்கள் சொன்னாங்க
"கண்ணால் பார்ப்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
முழுமையாய்
ஆய்வு செய்தால் தான் மெய்!" யென்று!

8 comments:

  1. அருமையாக சொன்னீர்கள் நண்பா....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      Delete
  2. வணக்கம்

    உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      Delete
  3. அருமையாகச் சொல்லி யுள்ளீர்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      Delete
  4. பொய்யை மெய் என்றும் மெய்யை பொய் என்றும் அன்றைய ஆள்களைவிட .இன்றைய தொலைக்காட்சி கண்ணால் பாரப்பதே மெய் என்று நிருபித்துகொண்டு வருகிறார்கள் அய்யா..........

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.