Thursday 24 July 2014

ஒரு திரை இசைப் பாடலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் யாவர்?


பாடலாசிரியர்
பாடகர்
இசையமைப்பாளர்
மூவரது இணைந்த பணி

அன்றைய பாடல்கள் நினைவூட்டக் கூடியதாகவும் படிப்பதற்கு இலகுவாகவும் அழகுத் தமிழிலும் இருந்தன. ஆனால், இன்றைய பாடல்களில் இவற்றைக் காணவில்லையே! அதனால் தான் இன்றைய பாடல்கள் தோற்றுப் போகின்றனவோ!

6 comments:

  1. வணக்கம்
    உண்மைதான்....
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. உண்மையே. உச்சரிப்பும் அப்படித்தான் உள்ளது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. இசையே எந்திரமயமாகி விட்டது ,அதனால் மனதை தொடுவதில்லை !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.