Thursday 3 July 2014

பெண்ணு பிடிக்க


பையனுக்குப் பெண்ணு பிடிக்கலையாமோ
பையனுக்குப் பிடித்த வீடும் காரும்
நெல்லுக் காணியும் இலட்சங்கள் பலவும்
மல்லுக்கட்டாமல் முன்வைத்துப் பாரும்
"பெண்ணு பிடிச்சிருக்கு என்பான்!"

6 comments:

  1. வணக்கம்
    இந்த காலத்தில் இப்படித்தான் இன் நிலை தொடருமானால் பெண்களின் நிலை கவலைதான்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. மனிதர்களின் யதார்த்த மன நிலையை
    அற்புதமாகச் சொல்லிப்போகும் கவிதை
    மிகச் சுருக்கமெனினும் சுருக்கென்று
    மனதைத் தைக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. எத்தனை யதார்த்தமான புனைவு....ஆம்! உண்மைதானே யாதார்த்தம்......உண்மை வலிக்கவும் செய்யும்....

    அருமை.....தொடர்கின்றோம்! நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.