Saturday 12 July 2014

பேரூந்து போய் விட்டதா?

தோழர்-01: என்ன காணும்! வருகை பிந்திப் போய் விட்டதே!

தோழர்-02: என்னவள் வருவாளா என எண்ணி வந்த பேரூந்தில் ஏறவில்லை. அது போய் விட்டது! (Missed the bus) ஆயினும், என்னவளோ அடுத்தவன் உந்துருளியில் போகக் கண்டேன்!

6 comments:

  1. அவ(லை)ளை நினைத்து உரலை இடித்த கதைதான்.

    ReplyDelete
  2. வணக்கம்
    அற்புதமாக சொல்லியுள்ளீர்கள்
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நீங்க பஸ்ஸை மட்டும் தவறவிடலைன்னு படுது !

    த ம வாக்களிக்க முடியலையே ஏன் ?

    ReplyDelete
  4. அருமை அருமை
    உணர்வை உணர முடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ஹாஹாஹா......நல்ல நகைச் சுவை!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.