Sunday 27 July 2014

உள்ளப் புண்

சொல்பவர்கள் எல்லோரும்
சொல்லலாம் எதையும்
சொல்ல முடிந்தால் - சுடுசொல்லும்
சொல்ல முடிந்தால் விளையும்
"உள்ளத்திலே புண்!"

மறக்க நினைக்கிறேன்
மறக்க முடியவில்லை
உறங்கவிடாத உள்ளம்
உறங்கமுடியா நோவு
"உள்ளத்துப் புண்!"

8 comments:

  1. உடம்பில் உண்டான புண் ஆறும் ஆறாதே
    உள்ளத்தில் உண்டான புண் !

    ReplyDelete
    Replies
    1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு.

      Delete
  2. திருக்குறள் போலவே இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு.

      Delete
  3. இரண்டு ஜி க்கள் சொன்னதைத்தான் நாங்களும் சொல்ல நினைத்தோம்...அவர்களே எழுதி விட்டார்கள்......

    ReplyDelete
    Replies
    1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு.

      Delete
  4. வணக்கம்

    உள்ளப் புண்ணதை பிறர்நோக்கார் சொல்லில்
    உள்ளம் படும் வடு.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
      நாவினாற் சுட்ட வடு.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.