Friday 16 May 2014

என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக


"படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்" என்பது போலச் சிலர் இருப்பர். அப்படித் தான் ஒரு வீட்டில இப்படி நிகழ்ந்து விடுகிறது.

மனைவி : மணமுடித்த பின் காதலிப்பது சரியா?

கணவன் : மணமுடித்த பின் காதலிப்பது சரியென்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே!

மனைவி : அது தாண்டா...
                     அவர் சொன்னது சரி தாண்டா...
                     நீ செய்யிறது தாண்டா பிழை!

கணவன் : நான் பிழை விடேல்லையே...

மனைவி : பிழை விடேல்லையோ? என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக, தெரு விலைப்  பெண்ணைக் காதலிக்கிறியே!

கணவன் : காதல் கண்ணைத் தான் மறைக்கும் என்பார்கள் - அது
                      கட்டின பெண்டிலையும் மறக்க வைக்குதே!

மனைவி : இனியாவது, உன்ர அறிவுக்கண்ணைத் திறந்து பாரடா...

கணவன் : தாயே! என்னை மன்னிச்சிடு தாயே!

4 comments:

  1. இன்றைய மூன்று பதிவுகளும் அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தையும் பாராட்டையும் வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. சிறந்த பதிவுகளித்தமைக்கு நன்றி.

    இங்க பாருங்க. இவர் ரொம்ப சிம்பிளா திறன்பேசி பற்றின தகவல்களை தொகுத்து தர்றார்.
    சுட்டி: நோக்கியா போனின் சிறப்பம்சங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.