Saturday 10 May 2014

கண்ணாடி

ஒருவர் : மூக்குக் கண்ணாடியை ஏன் தலையில மாட்டுறாங்க?

மற்றவர் : கண் பார்க்காட்டிலும் தலைமுடி பார்க்குமென்று தான்...

4 comments:

  1. வணக்கம்

    நல்லா சொன்னீங்கள்....அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. மூக்கு கண்ணாடியை ஏன் காதுலே மாட்டுறாங்கன்னு கேட்டால் நியாயமா இருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மதியுரையை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.