Thursday 16 May 2013

ஒண்டும் ஒட்டுதில்லையே!


நோயாளி : கொஞ்ச நாளாக ஒண்டும் ஒட்டுதில்லையே ஐயா?

மருத்துவர் : வழமையாக என்ன சாப்பிடுவியள்?

நோயாளி : உண்டதெல்லாம் வாயாலையும் வயிற்றாலையும் போகுதையா?

மருத்துவர் : வயிற்றாலை போகாதே?

நோயாளி : ஐயா, மலம் செல்லும் வழியால போகுதையா!

மருத்துவர் : விரும்பிய வேளை எலுமிச்சங் காயை மணக்கவும் மூன்று வேளை தேனை நக்கவும்.

நோயாளி : அதுவும் ஒட்டாட்டி

 மருத்துவர் : என் கிட்ட வா

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.