Tuesday 21 May 2013

கற்புப் பற்றி....


வன்மைகள்
காவலாக இருப்பதால் தான்
காக்கப்படுகிறது கற்பு!

மென்மைகள்
காவலாக இருப்பதால் தான்
பறிக்கப்படுகிறது கற்பு!

கற்பென்பது ஒழுக்கமே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.