Thursday 16 May 2013

ஒன்றை விட்டிட்டார்கள்!


அகவை எத்தனை? வருவாய் எவ்வளவு? என்று கேட்ட பிறகு...

தரகர் :  பல இலட்சம் காசு, வீடு வளவு, காணி எல்லாவற்றுடனும் ஒரு பெண் இருக்கு, அவளைக் கட்டு எனக் கேட்டார்!

அழகிய பெண் :  என்னைக் காதலிக்கிறீங்களா? எனக் கேட்டாள்!

நான் :  இருவரும் ஒன்றை விட்டிட்டார்கள்!

உண்மை :  நான் திருமணம் ஆகியவர்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.