முதலாமாள்: நாட்டு நடப்பு என்னவாம்?
இரண்டாமாள்: ஒருத்தி மாற்றாளின் பாக்களைப் பொறுக்கிச் செய்தித் தாளுக்குப் போட்டது பிடிபட்டுப் போச்சுது!
முதலாமாள்: பழைய இலக்கியப் பாக்களில் இருந்து பொறுக்கி எழுதுகிறேன். இன்னும் நான் பிடிபடேல்லையே!
இரண்டாமாள்: புதுப் பாக்கள் பக்கம் பார்வை இருக்கையில் உங்கட களவு பிறர் பார்வைக்கு எட்டவில்லைப் போலும்!
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.