Friday 12 April 2013

நல்வழி


நடந்து வந்த வழிகள் யாவும்
கல்லும் முள்ளும்
மேடும் பள்ளமும்
சேறும் சறுக்கலும்
இன்னும் எத்தனையோ...
அத்தனையும் கடந்த பிறகு தான்
நல்வழி கிடைக்குமென்றால் - அது
சாவு தான்!
அட, முழு முட்டாளே!
கட்டையிலே போகேக்க
இப்படிச் சொல்லாமா?
நாளைய வழித் தோன்றல்களுக்கு
இன்றே நல்வழி காட்டாவிட்டால்
நாங்களும் செத்துப்போன வெற்றுடல்களே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.