Thursday 12 June 2014

முயன்றவர் வெல்வார்

அச்சம் இருக்கும் வரை
முன்னேற்றத்திற்கு இடமில்லை...
முயற்சி இருக்கும் வரை
பின்னடைவுக்கு இடமில்லை...
தன்னம்பிக்கை இருக்கும் வரை
தோல்விக்கு இடமில்லை...
முயற்சியும் கையுமாக
தன்னம்பிக்கையுடன் நடைபோடுங்கள்
வெற்றியை நெருங்கிச் செல்ல
தடைகள் தாமாகவே விலகி
வழிவிடுவதைப் பாருங்களேன்!

4 comments:

  1. வணக்கம்

    உண்மைதான்.
    இவைகள் இருந்தும் முன்னேற சில சக்திகள் வழிவிடுவதில்லை. நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. தன்னம்பிக்கை தரும் வரிகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.