Wednesday 31 July 2013

ஏழை வீடு

ஓட்டைகள் நிரம்பிய
ஓலைக் குடிசையைப் பார்
வீட்டாரை எழுப்புற மாரிமழை தேடிவர
யாரிடம் சொல்லியழலாமென
ஏழைகள் வீட்டின் உண்மையை
சாலைகள் வந்தேறிக் காணுவீர் நீங்களே!

2 comments:

  1. வருத்தமாய் இருக்கத்தான் செய்கிறது

    ReplyDelete
    Replies
    1. மழை வந்தால் தெரியும்
      ஏழைகள் வீட்டின் உண்மை
      இது என்று!

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.