படிக்க, வேண்டிய
அகவையில் இருந்தவர்
பெற்றோர் ஏழ்மையால்
படிப்பை விட்டதால்
துடிக்கும் துயர வாழ்வில்
நம்மவர் தேடும்
வருவாயும் வேலையும் கிட்டாமல்
தெருவழி அலையும்
இன்றைய
நிலைப்பாட்டைப் பாரும்!
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.