ஒருவர் : பணம், பொன், பொருள் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு ஓடுறியே! தேட்டம் இல்லையென்று அறிவாயா?
ஒடியவர் : கைக்கெட்டியதே எனக்குப் போதும்! எஞ்சியது; களவு எடுத்த என்னைப் பிடிக்க வரும் காவற்றுறைக்குக் கையூட்டு!
ஒடியவர் : கைக்கெட்டியதே எனக்குப் போதும்! எஞ்சியது; களவு எடுத்த என்னைப் பிடிக்க வரும் காவற்றுறைக்குக் கையூட்டு!
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.