Tuesday 27 January 2015

எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்

எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்
உங்களுக்குக் கிடைத்திருக்கிறதென
எத்தனையோ சிறப்பு மின்னஞ்சல்கள்
உங்களுக்கு வந்தவண்ணமிருக்குமே!
எத்தனையோ நம்மாளுகள்
அத்தனையும் உண்மையென நம்பி
எத்தனையோ இலட்சங்கள் செலவாக்கி
அத்தனையிலும் தோற்றுப் போனதைக் கண்டீரோ?
எத்தனையோ கோடி மின்னஞ்சல் பயனர்கள்
அத்தனை மின்னஞ்சல்களையும் நம்பி ஏமாறுவதனாலேயே
எத்தனையோ கோடி ஏமாற்றுக்காரர்கள் உலாவுவர்
அத்தனை மின்னஞ்சல்களிலும் கவனம் தேவையே!


14 comments:

  1. நல்ல எச்சரிக்கைக் கவிதை
    சொல்லிப் போனவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. ஆஹா ! கவிதை எனும் ஈட்டிவரிகளால் சரியானதொரு எச்சரிக்கை !! தொடருங்கள் அண்ணா !!

    தம+

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. நல்ல எச்சரிக்கை தேவையான பதிவு நன்றி
    தமிழ் மணம் – ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம்
    யாவருக்கு எச்சரிக்கை .... சொல்லிய விதம் நன்று.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. ஆம் உண்மையே நண்பரே! நிறைய வருகின்றது. நல்ல எச்சரிக்கை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. கடலூர் பயணம் இனிதே நடந்ததா?

    ReplyDelete
    Replies
    1. feb 2 மதுரையில் இறங்கி கடலூருக்கும் feb 7 கடலூரில் இருந்து மதுரைக்கும் இடையே நான்கு நாளும் கடலூரில் தான்

      Delete
  7. எச்சரிக்கை கவிதை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.