Friday 15 August 2014

படிப்பும் சான்றும்

"படித்ததன் பயனென்ன படித்தே அறிந்தால்
படித்தவர் எவரென்று அறி!" என்று
நான் சொன்னால் பயனில்லைப் பாரும்
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பயனீட்டும் பயனர் கூறுவதே
உங்கள் படிப்பின் சான்றென்பேன்!

6 comments:

  1. வணக்கம்
    உண்மையா வரிகள் பகிர்வுக்குநன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!

    உண்மை!

    ReplyDelete
  3. படிக்கும் காலத்தில் படிக்க வழியில்லாததால்... இப்போது பலரது அனுபவங்களை எழுத்துக்களை படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. பட்டால் தான் பதியும் மனதில் !

    சொன்னால் புரிவதே இல்லையே. மற்றவர்கள் அனுபவத்தை பாடத்தை நாம் பாடமாககொள்ளாமல் அதிகப் பிரசங்கித் தனம் என்றல்லவா எண்ணுகிறோம்.
    அதனால் உயர்ச்சி தடைபடும் தானே.
    நல்ல பதிவு நன்றி ...! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.