Friday 28 March 2014

நான் பார்த்ததிலே...


நான் பார்த்ததிலே
இந்தியாவிலோ இலங்கையிலோ
தண்டவாளத்தின் இருபுறமும்
ஆங்காங்கே
ஏழைகளின் குடியிருப்பாகவோ
ஏனையோரின் கழிவிடமாகவோ
பார்க்க முடிகிறதே!
சில இடங்களில்
மூக்கைப் பொத்தியும்
சில இடங்களில்
வெளியே தலையை ஓட்டி
ஏழைகளின் நிலையைப் பார்த்தும்
பயணிக்க நேருகிறதே!

2 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.