அடிப்பதோ பகற்கொள்ளை பாரும்...
இப்படித் தான் இணையத்தில் உலாவி
எப்படித் தான் ஏமாறுவார் பாரும்...
இந்தக் கவிதைக்கான பாடுபொருள்
அந்தத் தளத்தில் இருக்கே - அதன்
இணைப்பு இங்கே பாரும்...
சொடுக்கியே அங்கே படியும்!
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/Cheating-Through-Facebook.html
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html
நல்லதொரு பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ஆடு நணைகிறதை பற்றி ஓநாய் கவலைப்பட்டதை போல ஒரு பதிவை அறிமுகம் தங்களுக்கு நன்றி! நன்றி!!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
விழிப்புணர்வு பதிவை அறிமுகம் செய்து இருக்கிறீர்கள் சகோ நன்றி.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்ல பதிவு சென்று பார்த்தேன்
ReplyDeleteநன்றி சகோதரா.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteயாவருக்கும் எச்சரிகை பதிவு... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
இதையும் ,அதையும் படித்தேன் ,நன்றி :)
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நான் அங்கு படித்து விட்டேன். இருந்தாலும் அறிமுகம் செய்து வைத்தது சிறப்பே.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
மிக்க நன்றி நண்பரே! எங்கள் தளத்து இடுகை குறித்து பா இயற்றியமைக்கு! மிக்க மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.