Saturday 28 February 2015

வரலாற்று உண்மை!


ஓ! நம்ம ஆளுங்களா...
ஒரு சான்றை அழித்து
இன்னோர் சான்றை ஆக்கினால்
ஆக்கிய சான்று என்ன சொல்லும்?
முன்னைய சான்றை முதன்மைப்படுத்தவா
என்னை ஆக்கினாய் என்று கேட்காதா?

ஓ! நம்ம ஆளுங்களா...
ஒர் எடுத்துக்காட்டாக
குபேரன் இராவணனுக்கு வழங்கி
இராவணன் ஆண்ட இலங்கையில்
சிங்களம், பௌத்தம் அடையாளமிட்டாலும்
இலங்கை; தமிழரின் நாடென்பதை
உலகம் ஏற்றுக்கொள்ளுகிறதே!

ஓ! நம்ம ஆளுங்களா...
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?
வரலாறு என்பது
அழிக்க முடியாத ஒன்றே - அந்த
வரலாற்றையே அழிக்க முடிந்தால்  - அந்த
புதிய வரலாறே - அதற்கு
முன்னைய வரலாற்றின் சான்று!

8 comments:

  1. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. நறுக்கென பா நயம் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. நல்லதொரு பதிவு நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம்
    அண்ணா
    உண்மையான வரிகள் .... சான்று என்பது அழிக்கமுடியாது...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.