Saturday 15 November 2014

அழகும் பத்திரிகையும்


முதலாமாள்: பத்திரிகையை ஒருக்கால் தர மாட்டியளே!
 
இரண்டாமாள்: ஏன் காணும் உடனே தா என்கிறாய்?
 
முதலாமாள்: திரைப்படப் பகுதியில் அழகுப் பெண்களைப் பார்க்கத் தான்...
 
இரண்டாமாள்: அவங்க, அவங்க ஊருக்க போய்ப் பார்த்தால்; அவங்க தான் அழகில்லாதவங்க ஆச்சே!

10 comments:

  1. அதனாலேதான் நேரில் பார்ப்பதை தவிர்க்கிறாரோ:)

    ReplyDelete
    Replies

    1. நேரில் பார்த்தால் உண்மை என்ற குண்டு வெடித்துவிடுமே!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. நகைச்சுவையை ரசித்தேன். ஜோக்காளி உங்களையும் அவரைப் போலவே மாற்றி விட்டார் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி எனது தவறுகளைத் திருத்தி, மதியுரை வழங்குபவராச்சே! அதனால், அவரது சாயல் என் பதிவிலும் தெரியலாம்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. ஹஹஹஹஹஹ்...நல்ல நகைச்சுவை! ரசித்தோம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அவங்க, அவங்க ஊருக்க போய்ப் பார்த்தால்; அவங்க தான் அழகில்லாதவங்க ஆச்சே!
    ----அதையும்கூட பார்க்க முடியாமல் இருப்பவர்கள் ..கொடுத்து வைக்காதவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.