Tuesday 2 September 2014

பேருக்கும் புகழுக்கும் வருவாய்க்கும்


தோழி-1: உவள் பூமா, தன்னைப் பாமா என்று கூப்பிடச் சொல்லுறாளே!

தோழி-2: அவள் பாமா நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்று மின்னுவதால்; தான் தான் அவள் என்றால் அத்தனையும் தனதென்று முழங்கலாமென்று தான்...


தோழர்-1: நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்றுக்கொள்ள ஒரு வழி சொல்லப்பா!

தோழர்-2: அதுக்கா, உன் பெயரை 'பில்கேட்ஸ்' என்று மாற்றிக்கோ!

12 comments:

  1. ஆ.... இப்படியும் வருவாய்...ய்ளா.....???

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. குறுக்கு வழியையே இப்போது அதிகம் பேர்..விரும்புகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம்
    நல்ல விளக்கம்.. இறுதியில்... பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. பாமா இப்படி ஆசைப் படலாமா ?

    ReplyDelete
    Replies
    1. பாமாவைப் போல உமா வர ஆசைப்பட்டது தப்பான வழியாச்சே

      Delete
  5. ஹூம் என்னோடு ஒண்ணாவது படித்த பாமாவின் ஞாபகம் வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. என் மனைவியின் பெயரும் பாமா தான்.

      Delete
  6. நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. முயற்சி செய்கிறேன்
    தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.