ஓடோடி நூறைக் காதலித்தேன்...
தேறியது ஒருத்தி என்றாலும்
எவராவது பிச்சை போட்டால் தான்
என் வீட்டு உலையில
அரிசி வேகுமென்பதை
அறிந்த அவளும் - என்னை
காதலிக்க மறுத்து விட்டாளே!
கடவுளே!
நிரம்பப் பிச்சை போடு
என் குடும்ப நிலை உயரவேணும்
அப்பதான் - வேறு
எவளாயினும் என்னைக் காதலிப்பாளே!
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.