Friday 7 June 2013

பாட்டு

கெட்டு நொந்தவர்கள்
பட்டுத் தெளிந்ததைச் சொன்னால்
"பாட்டு..."

2 comments:

  1. நண்பர் வினோத் கன்னியாகுமரி அவர்கள் தெரிவித்த கருத்திது.

    கெட்டு நொந்தவர்கள்
    பட்டுத் தெளிந்ததைச் சொன்னால்
    அது தத்துவம் 
    இன்னும் நிறைய எழுதுங்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. பாட்டிலும் கோட்பாடு (தத்துவம்) வரலாம்.
      எடுத்துக் காட்டிற்குக் கண்ணதாசன் பாடல்கள்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.