ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
மனிதனுக்கு
வயிறு கடிக்கும் போது தான்...
ஒருவன்: மனிதனுக்கு எப்ப மூளை வேலை செய்யாது?
ஒருவள்: இது கூடத் தெரியாதா? - அது
மூக்குமுட்ட உண்ட மனிதன்
நீட்டி நிமிர்ந்து படுக்கும் போது தான்...
இல்லையென்றால் பாரும்
மூக்குமுட்டக் (மது) குடித்த மனிதன்
தன்நிலை இழந்து
தெருவிலே விழுந்து கிடக்கையிலே தான்...
இல்லையென்றால் பாரும்
கள்ளக் களவாக
வாலை ஒருவளுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...
இல்லையென்றால் பாரும்
கள்ளக் களவாக
காளை ஒருவனுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...
கள்ளக் களவாக
காளை ஒருவனுடன் வீழ்ந்து கிடக்கையிலே தான்...