tag:blogger.com,1999:blog-2935573837663256557.post6940282927187153581..comments2023-10-14T05:33:44.028-07:00Comments on யாழ்பாவாணனின் எழுத்துகள்: இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?Yarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2935573837663256557.post-88552413580184871732015-03-21T14:57:47.168-07:002015-03-21T14:57:47.168-07:00"தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்..."தங்களது<br />தகுதி வாய்ந்த பதிவு<br />சிறப்பு செய்துள்ளது!" என<br />எனது பதிவையும்<br />அறிமுகம் செய்த தங்கள் செயலை<br />பாராட்டுவதோடு<br />நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-91155526139471798012015-03-20T19:18:45.412-07:002015-03-20T19:18:45.412-07:00அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!
இன்றைய...
வலைச் சர...அன்பின் அருந்தகையீர்!<br />வணக்கம்!<br /><br />இன்றைய...<br />வலைச் சரத்திற்கு,<br /><br />தங்களது<br />தகுதி வாய்ந்த பதிவு<br />சிறப்பு செய்துள்ளது!<br /><br />வருக!<br />வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/<br />கருத்தினை தருக! <br /><br />நட்புடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-79777696052317445952014-05-30T15:26:09.600-07:002014-05-30T15:26:09.600-07:00தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.<br />மிக்க நன்றி.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-32218796846208001972014-05-30T15:25:54.441-07:002014-05-30T15:25:54.441-07:00தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.<br />மிக்க நன்றி.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-17348764493329159032014-05-30T09:30:52.700-07:002014-05-30T09:30:52.700-07:00'It was the Sinhalese who came to the island (...'It was the Sinhalese who came to the island (Sri Lanka) first but when they did, they were Tamils.' :-)viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-37056817850228966272014-05-30T08:39:06.203-07:002014-05-30T08:39:06.203-07:00/"சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்.".../"சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்." // எனப் பாரதி கூறியது. அது சிங்களவர் தீவென்பதாலல்ல! உலகிலே சிங்களவர் வாழ்ந்த ஒரே தீவென்பதால், ஒரு இடத்தில் எங்குமில்லாதது , ஒன்றிருந்தாலும், அதிகமிருந்தாலும் அது உற்று நோக்கப்படுவது இயல்பு! அதை குறிப்பாக உணர்த்துவதும் இயல்பு.<br />அந்த வகையில் வேறு பாட்டை உணர்த்த நிறைய உதாரணங்கள் கூறலாம்.<br />ஒற்றைப்பனையடி- அங்கு வேறு மரம் இல்லை. புளியங்கூடல்- புளியமரம் நிறைந்த இடம் .<br />உலகில் எங்குமில்லா சிங்களவர் இருந்ததால் சிங்களத் தீவு, இதற்கு அரேபியர் இட்ட பெயர் சேரன்தீவு- அதை ஆங்கிலேயர் செரன்டீவ் என்றார்கள்.<br />தமிழகத்துக்கு அருகில் உள்ளதால் தமிழர்கள் இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.<br />ஆனால் இன்று நிலமை மாறி விட்டது.<br />அதனால் யாருக்குச் சொந்தமென சிந்திப்பதிலும் உரிமையை கொடுத்து, பெற்று<br />எல்லோரும் நிம்மதியாக வாழ்வதே நன்று!<br />இப்போதும் "மகாவம்சத்தில்" புதிய பகுதி சேர்த்துள்ளதாகச் செய்தி வருகிறது. ஜனாதிபதி ராஜபக்ச அரசராகவும் அவர் தம்பி மந்திரியாகவும் சித்தரிக்கபட்டுள்ளாதாக<br />செய்திகள் வருகின்றன.<br />இன்னும் என்னென்ன எல்லாம் உண்டோ?யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-77638072269623697092014-05-30T07:57:41.152-07:002014-05-30T07:57:41.152-07:00"சிங்களத் தீவிற்கு ஒரு பாலம் அமைப்போம்."..."சிங்களத் தீவிற்கு ஒரு பாலம் அமைப்போம்." என்று ஒரு பாவலன்/கவிஞன் சொன்னது உண்மை. அதற்காகத் தமிழரின் இலங்கை சிங்களவருக்கு உரியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-45430653319892440032014-05-30T03:18:00.933-07:002014-05-30T03:18:00.933-07:00அட போங்கப்பா ! இதே தமிழ்மணத்தில ஒரு கோடாங்கியும் ...அட போங்கப்பா ! இதே தமிழ்மணத்தில ஒரு கோடாங்கியும் நரியும் அவர்களின் கூட்டாளிகள் சிலருமா சேர்ந்து இலங்கை சிங்களவனுக்கே சொந்தம், நீங்கள் எல்லாம் சில நூறு வருசங்களுக்கு முன்னால் இங்கு வந்து குடியேறிய வந்தேறிகள், சொந்தம் எல்லாம் கொண்டாடக் கூடாது என்று நாளைக்கொரு பதிவு போட்டு உலக மக்களுக்கு விளக்கோ விளக்கென்று விளக்குகிரார்களே.... நீங்கள் அதை எல்லாம் கண்டுகொள்வதில்லையா ? raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-20156444570895381132014-05-30T01:05:35.967-07:002014-05-30T01:05:35.967-07:00இலங்கையின் முதற் குடி தமிழரென்பது மறைக்கப்படுவதால்...இலங்கையின் முதற் குடி தமிழரென்பது மறைக்கப்படுவதால் இப்பதிவை எழுதினேன். உண்மையில் பௌத்தம் தமிழர் காலத்தில் பரவியது. அதேவேளை சிங்களம் என்ற மொழி முதலில் இருந்திருக்கவில்லை. பின்னர் தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகள் இணைந்தே உருவானது. இலங்கை முழுவதும் தமிழர் வாழ்ந்ததைக் காட்ட இலக்கியங்கள் மட்டும் சாட்சியாகாது. 1975 காலப்பகுதியில் நான் படிக்கையில் அரச பாட நூல்களில் விஐயன் உடன் 600 உறவுகள் இந்தியாவிலிருந்து வந்ததாகவும் அவர்களே சிங்களவர் என்றும் இருந்தது. எப்படியோ இலங்கையின் முதற் குடி தமிழரே! Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-9611378139504854762014-05-30T00:51:46.382-07:002014-05-30T00:51:46.382-07:00இலங்கையில் இன்றைய சூழல் அமைதியாகவே இருந்தாலும் தமி...இலங்கையில் இன்றைய சூழல் அமைதியாகவே இருந்தாலும் தமிழர் இந்தியாவிலிருந்து வந்தவர்களென ஒதுக்கிவைக்கப்பட்ட இனமாகத் தான் பார்க்கப்படுகிறது. பண்டைத் தமிழ் வரலாற்றை மாற்றி இலங்கையின் முன்னோர்கள் சிங்களவர்கள் எனப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் முதற் குடி தமிழரென்பது மறைக்கப்படுவதால் இப்பதிவை எழுதினேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-19973571194867052862014-05-29T21:43:47.093-07:002014-05-29T21:43:47.093-07:00இவர் சிங்களரும் ஆதியில் தமிழரே என்கிறார்?! இப்படிய...இவர் சிங்களரும் ஆதியில் தமிழரே என்கிறார்?! இப்படியே பார்த்து கொண்டு போனால் எல்லாநாடும் ஆப்பிரிக்கரு க்கே சொந்தம்Anonymoushttps://www.blogger.com/profile/03709977918132497572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-14928226218305650932014-05-29T16:01:24.316-07:002014-05-29T16:01:24.316-07:00இன்றைய நிலவரம் என்ன?இன்றைய நிலவரம் என்ன?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com