tag:blogger.com,1999:blog-2935573837663256557.post3311786537376589786..comments2023-10-14T05:33:44.028-07:00Comments on யாழ்பாவாணனின் எழுத்துகள்: தமிழரில்லாத இலங்கைYarlpavananhttp://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2935573837663256557.post-50644115154610657002014-09-10T07:01:21.478-07:002014-09-10T07:01:21.478-07:00தமிழரை ஆள்வது யார்?' என்று
ஆளுக்காள் போட்டி போ...தமிழரை ஆள்வது யார்?' என்று<br />ஆளுக்காள் போட்டி போட்டு<br />அழிந்து போயினர்.--வருத்தமாகத்தான் இருக்கிறது.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-43607624704072506552014-09-05T15:37:46.923-07:002014-09-05T15:37:46.923-07:00தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்<br />மிக்க நன்றி.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-30313579978085417632014-09-05T14:42:53.917-07:002014-09-05T14:42:53.917-07:00தங்களது ஆதாங்கம் புரிகிறது.
இலங்கை நாட்டிற்கு நிர...தங்களது ஆதாங்கம் புரிகிறது.<br />இலங்கை நாட்டிற்கு நிரந்தரமாக திரும்புவோமா என்று இலங்கை தமிழ் சகோதர சகோதரிகள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவது அறியாமை, அப்பாவிதனம். போர் நடைபெற்ற காலங்களில் இலங்கைக்கு விடுமுறைகளுக்கு செல்ல முடியவில்லையே என்று கவலை கொண்டிருந்தனர். தற்போது போர் அற்ற சூழலில் இலங்கைக்கு விடுமுறைகளுக்கு தாராளமாக சென்று வருகிறார்கள்.செல்வன்https://www.blogger.com/profile/02419873874346035606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-67604928153868962422014-09-04T20:11:57.519-07:002014-09-04T20:11:57.519-07:00வாட்ட முறவே வரும் வலிகள் நீங்கும் விரைவில் என்று ந...வாட்ட முறவே வரும் வலிகள் நீங்கும் விரைவில் என்று நம்புவோம்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-22824500470731473362014-09-04T17:25:44.891-07:002014-09-04T17:25:44.891-07:00தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்<br />மிக்க நன்றி.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-28748937444619113042014-09-04T04:58:14.467-07:002014-09-04T04:58:14.467-07:00விடியும் என்ற நம்பிக்கையில் வாழ்வோம் நண்பரே....விடியும் என்ற நம்பிக்கையில் வாழ்வோம் நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-84246871756886466872014-09-04T00:27:04.003-07:002014-09-04T00:27:04.003-07:00சுயநலக் கூட்டம் இருக்கும் வரை விடிவுகாலம் வருமாவென...சுயநலக் கூட்டம் இருக்கும் வரை விடிவுகாலம் வருமாவென்று தெரியவில்லை !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-87689024004230698372014-09-03T21:03:00.599-07:002014-09-03T21:03:00.599-07:00தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்<br />மிக்க நன்றி.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-7728908238724125782014-09-03T20:41:42.397-07:002014-09-03T20:41:42.397-07:00தங்களின் உண்மையான நேர்மையான ஆதங்கம் புரிகிறதுதங்களின் உண்மையான நேர்மையான ஆதங்கம் புரிகிறதுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-36394715860144937592014-09-03T17:08:37.520-07:002014-09-03T17:08:37.520-07:00தங்கள் கருத்தை வரவேற்கிறேன்
தாய் நாட்டிற்குத் திரு...தங்கள் கருத்தை வரவேற்கிறேன்<br />தாய் நாட்டிற்குத் திரும்புவோரை<br />வணங்கி வரவேற்கிறேன்<br />மிக்க நன்றி Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-75417960434920325442014-09-03T16:57:57.352-07:002014-09-03T16:57:57.352-07:00'தமிழருக்கு விடுதலை' பெற்றுத் தருவதாக
எல்ல...'தமிழருக்கு விடுதலை' பெற்றுத் தருவதாக<br />எல்லோருமே கூறி நின்றன...<br />பின்னர்<br />'தமிழரை ஆள்வது யார்?' என்று<br />ஆளுக்காள் போட்டி போட்டு<br />அழிந்து போயின என்றோ<br />அழிவதற்குத் தயார் என்றோ<br />பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!<br />1983 ஆடிக் கலகம்<br />சுடுகலன் போரை அறிமுகம் செய்ததா?<br />எந்தெந்த நாடுகளுக்கு<br />ஏதிலியாகப் போகலாம் என்பதை<br />அறிமுகம் செய்ததா?<br />தமிழரின் இலங்கை<br />தமிழரில்லாத இலங்கையாக<br />மாறுவதைக் கண்டு உணரலாமே!//<br /><br />மிக ஆழமான உண்மையான வார்த்தைகள்! தாய் நாட்டிற்கு திரும்புவோமா என்று ஏங்கும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எங்கள் பிரார்த்தனைகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2935573837663256557.post-53263527648471889692014-09-03T16:29:23.512-07:002014-09-03T16:29:23.512-07:00வணக்கம்
அண்ணா.
படித்த போது மனம் உருகியது... நல்ல...வணக்கம்<br />அண்ணா.<br /><br /> படித்த போது மனம் உருகியது... நல்ல காலம் விரைவில் மலரும்... பகிர்வுக்கு நன்றி<br />த.ம 1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com