Tuesday 1 July 2014

திரைப்படப் பாடல்களில் உச்சரிப்புத் தெளிவின்மைக்கு...?

1. இசை கூடுவதால் பாடல் இசைக்குள் மூழ்கிறது.
2. பாடகர்கள் சொற்களை விழுங்குவதால் பாடல் தெளிவில்லை.
3. இசையமைப்பாளரும் தமிழ் உச்சரிக்கத் தெரியாத பாடகர்களும் பாடல்களைச் சாகடிக்கிறார்கள்.
4. பாடலாசிரியர்கள் தூய தமிழில் பாடல் புனைவதில்லை.
5. ஆங்கிலப் பாடல்களை ஒட்டியும் ஆட்டத்தை நம்பியும் பாடல்கள் அமைவதால் நன்றாக அமைவதில்லை.
6.சிறந்த உச்சரிப்பு, பாடலை முதன்மைப்படுத்தும் இசை என்பன இன்றைய திரைப்படப் பாடல்களில் காணமுடிவதில்லை. இது தமிழ் பாடல்களின் எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்யும்.

5 comments:

  1. ரொம்பச் சரி! ஒரே இரைச்சல். மக்கள் விரும்புகிறார்கள் என்று காட்டுக்கத்தல்களை படங்களில் கொண்டுவருவதால் என்ன லாபம்?

    இந்த சூப்பர் சிங்கர்போன்ற நிகழ்ச்சிகளில் கூட பழைய பாடல்களே பெரும்பாலும் பாடுகிறார்கள். ஏன்?அருமையான இசை வளம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. மிகவும் உண்மைதான்! தமிழைக் கடித்துத் துப்புகின்றார்கள்! காலத்தின் கோலம்?!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. இசை என்றால் கிலோ என்ன விலை என்போர் கையில் இன்றைய திரை இசை சிக்கிச் செத்து விட்டது.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.